சனி, 13 ஜூன், 2009

சிந்தனைக்கு ஓர் கேள்வி




திருக்குறளை வாசிக்கும் போது உதடு ஒட்டாத குறள் எது ?


பதில்
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : 35
குறள் எண் : 341
குறள் : யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

விளக்கம் : ஒருவன் எந்தப்பொருளின் மீது ஆசையை நீக்கினானோ
அவன் அந்தப் பொருளால் துன்பம் அடைய மாட்டான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக