திருக்குறளை வாசிக்கும் போது உதடு ஒட்டாத குறள் எது ?
பதில்பால் : அறத்துப்பால்
அதிகாரம் : 35
விளக்கம் : ஒருவன் எந்தப்பொருளின் மீது ஆசையை நீக்கினானோ
அவன் அந்தப் பொருளால் துன்பம் அடைய மாட்டான்
பதில்பால் : அறத்துப்பால்
அதிகாரம் : 35
குறள் எண் : 341
குறள் : யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
விளக்கம் : ஒருவன் எந்தப்பொருளின் மீது ஆசையை நீக்கினானோ
அவன் அந்தப் பொருளால் துன்பம் அடைய மாட்டான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக